விழி பிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள் நம் நாட்டு மன்னர்களுக்கு மட்டுமே தெரிந்த திடுக்கிடும் ரகசியங்கள்

இந்தியா என்றாலே ஆன்மீகத்துக்கும், அரசியலுக்கும் பெயர் பெற்றது என்று உலக அளவில் பேசிக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு உலகுக்கே கலாச்சாரம் பண்பாடு கற்றுத் தந்த இந்தியாவில் அது மட்டுமா.. அதனுடன் இணைந்த மர்மங்களும், அவிழ்க்கப்படாத முடிச்சுகளும் நிறைந்தே உள்ளன. அப்படி மன்னர்கள் காலத்து கோயில்களிலும் கோட்டைகளிலும் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் அண்டை நாட்டு விஞ்ஞானிகள் கூட விழிபிதுங்கி நிற்கின்றனர். அப்படிபட்ட இடங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாமா? சாயா சோமேஸ்வரர் கோயில் சாயா சோமேஸ்வரர் கோயில் வெளிநாட்டு விஞ்ஞானிகளும் விழிபிதுங்கி வேடிக்கை பார்க்கும் அளவுக்கு பல அதிசயங்களை கொண்டுள்ளது இந்த கோயில் கருவறை முடிச்சு Adityamadhav83 கருவறை முடிச்சு கண்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் அமைப்பில் மூன்று கருவறைகள் உள்ளது. அந்த மூன்று கருவறைகளிலும் மூன்று விதமான மர்மங்கள் உள்ளது. முதல் கருவறை முதல் கருவறை இதன் முதல் கருவறை லிங்க கருவறை ஆகும். இங்குள்ள லிங்கத்துக்குப் பின்னால் ஒரு தூணின் நிழல் காணப்படும்.  அதிசய நிழல் அதிசய நிழல் நிழலில் என்ன அதிசயம் என்றால் காலை முதல் மாலை வரை அந்த நிழல் அசைவதே இல்லை. மர்மம் தெரியுமா மர்மம் தெரியுமா மர்மம் என்னவென்றால் இரவு நேரத்தில்கூட அந்த நிழல் இந்த இடத்தை விட்டு மறைவதே இல்லை. பிரம்மா கருவறை இரண்டாவதாக உள்ள கருவறை பிரம்மா கருவறை ஆகும். இந்த கருவறைக்கு எதிரே ஒருவர் நின்றால் அவர் தனது நான்கு நிழல்களை பார்க்கமுடியும். பிரம்மா கருவறை மர்மம் இதுதான் எப்படி ஒரு உருவத்துக்கு நான்கு நிழல்கள் உருவாகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. லிங்கக் கருவறை இது மூன்றாவது கருவறை ஆகும். இந்த கருவறைக்கு எதிரே ஒருவர் நின்றால் அவரின் நிழல் அவருக்கு எதிரே எப்போதும் விழும் அதிசயம் இங்கு நிகழ்கிறது.  மர்மம் இதுதான்அதிசயம் ஆனால் உண்மை நிழல் எப்படி எதிர்த்திசையில் விழும் என்பது ஆராய முடியாத ஒன்றாகவே உள்ளது. கோயிலின் பெயர்க்காரணம் சாயா என்றால் நிழல் என்று பொருள். அதனால்தான் அக்காலத்திலேயே இந்த கோயிலுக்கு சாயா சோமேஸ்வரர் என்று பெயர் வைத்துள்ளனர். நிழல் மர்மங்கள் இந்த நிழலோடு தொடர்புடைய பல மர்மங்கள் அமானுஷ்யமோ, அதிசயமோ அல்ல..  அதிசயம் ஆனால் உண்மைஇது அறிவியல். ஆனால் இந்த நிழல் மர்மங்களின் பின் உள்ள அறிவியலை அறிய முடியாமல் வெளிநாட்டு விஞ்ஞானிகளும் குழம்பி வருகின்றனர். எங்குள்ளது இந்த கோயில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. எப்படி செல்லலாம் இந்த கோயில் நல்கொண்டா நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

வெறும் 2 ரூபாய்க்கு கிடைக்கும் இது, 100 வயாகராவுக்கு சமம் என தெரியுமா?

இன்று நமது வாழ்வியல் மற்றும் உணவியல் மாற்றங்களால் ஆண்மை குறைபாடு அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு தீர்வாய் வயாகரா போன்ற மருந்து மாத்திரை தேர்வு செய்வது நிச்சயம் பக்கவிளைவுகளை அளிக்கும். ஆனால், இதற்கு மாற்றாக, 
#3நமது இயற்கை உணவுகளே சில ஆண்மை பெருக சக்தி அளிக்கிறது. அவற்றுள் ஒன்று தான் வெறும் இரண்டு ரூபாயில் கிடைக்கும் ஜாதிக்காய். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் #1 ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைக்கும் பயனளிக்கும் குணாதிசயம் கொண்டது. இது மன அழுத்தம் குறைத்து, ஆண்கள் மத்தியில் உணர்ச்சி மேலோங்கவும், விந்தணு எண்ணிக்கை மற்றும் வீரியம் அதிகரிக்கவும் பயனளிக்கிறது. #2 நரம்பு தளர்த்து, ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளுக்கு ஜாதிக்காய் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும். #3 மேலும், நீர்மமான விந்து பிரச்சனைக்கும் ஜாதிக்காய் சிறந்த தீர்வளிக்கிறது. இதனால், விந்தணு நீந்து சக்தியும், விந்தணுக்களின் ஆரோக்கியம், வலிமை மேம்படும். ஜாதிக்காய் பால் | செய்முறை #1 முதலில் ஜாதிக்காயை நெய் ஊற்றி இளம்சூட்டில் வறுத்துக்க வேண்டும். ஜாதிக்காய் பால் | செய்முறை #2 பிறகு நெய்யில் வறுத்த ஜாதிக்காயை பொடியாக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஜாதிக்காய் பால் | செய்முறை #3 பொடித்து எடுத்து ஜாதிக்காய் பொடியை பசும்பாலில் காய்ச்சி குடித்து வர வேண்டும். நன்மை! தினமும் காலை, மாலை என இருவேளை நெய்யில் வறுத்து பொடியாக்கிய ஜாதிக்காய் பவுடரை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும்

உங்களது கல்லீரலில் அதிகப்படியான நச்சுக்கள் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!

கல்லீரல் மட்டுமே உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பு என்று சொல்லிவிட முடியாது... ஆனால் இது உடலின் மிக முக்கியமான உள்ளுறுப்பு ஆகும். இது உடலின் சக்தியை சேமித்து வைக்கிறது. இது ஹார்மோன்களின் இயக்கத்திற்கு காரணமாக உள்ளது. மேலும் இது இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது. அப்படியென்றால் இதனுடைய முக்கியத்துத்தை பற்றி உங்களிடம் சொல்ல தேவையில்லை.. உங்களுக்கே இதன் முக்கியத்துவம் பற்றி புரிந்திருக்கும் அல்லவா...? கல்லீரல் கோளாறு என்பது மிகவும் ஆபத்தை தரும் ஒன்று. கல்லீரல் பழுதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அந்த பிரச்சனையை எளிதாக சரி செய்து விடலாம்.
seven signs of you have toxic liver  ஆனால் இதனை நீங்கள் அப்படியே விட்டுவிட்டால் அது பெரிய ஆபத்திற்கு காரணமாக அமைந்துவிடும். இதன் ஆரம்ப கால அறிகுறிகளை வைத்து இது தான் பிரச்சனை என்று கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் உடலில் நிகழும் சில முக்கியமான மாற்றங்களை கவனிப்பதன் மூலமாக உங்களது கல்லீரலின் நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த பகுதியில் உங்களது கல்லீரலில் நச்சுக்கள் அதிகப்படியாக படிந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் ஏழு அறிகுறிகளை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து பயனடையுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் களைப்பு வழக்கத்திற்கு மாறான களைப்பு மற்றும் சோர்வு என்பது கல்லீரல் கோளாறுடன் சம்பந்தப்பட்டதாகும். நீங்கள் எந்த ஒரு வேலையையுமே செய்யாமல் இருந்தாலும் கூட மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் உணர்வது, உங்களது கல்லீரலில் உள்ள பாதிப்பை விளக்குகிறது. இந்த சோர்வுடன் சேர்த்து வாந்தி, கவனக் குறைவு, வயிற்றுப் போக்கு போன்றவை உண்டாகும். இதை மன சோர்வு மற்றும் உறுதியற்ற தன்மை என கொள்ளலாம். இவை கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளின் அறிகுறிகள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவை ஆரோக்கிய குறைப்பாட்டிற்கான காரணங்களாகவும் உள்ளன. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் மருத்துவரை மறக்காமல் சந்திக்க வேண்டியது அவசியமாகும். மஞ்சள் காமாலை மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் பாதிப்புடன் சம்பந்தப்பட்டதாகும். மஞ்சள் காமலை என்பது உங்களது சருமம் மற்றும் நகங்கள் மஞ்சள் நிறம் வெளிப்படும். இது தலைசுற்றல், இனம் புரியாத உடல் வலிகள், வாந்தி போன்றவற்றை உண்டாக்கும். மஞ்சள் காமலை அறிகுறிகள் தெரிந்தால் உங்களது கல்லீரலில் பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தமாகும். இதனை அப்படியே விட்டுவிட்டால் அது நாளடைவில் கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே மஞ்சள் காமலை அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதிக கொழுப்பு அதிக கொழுப்பு அளவு என்பது உடலில் பலவகையான ஆரோக்கிய கோளாறுகள் உண்டாக காரணமாகின்றது. இது இருதய கோளாறுகள், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகள், உடலில் அதிக எடை உண்டாதல், கல்லீரல் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு காரணமாகிறது. நீங்கள் உடலில் உள்ள கொழுப்பு அளவுகளை அதிகமாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்களது உடலில் அதிகளவு கொழுப்பு இருப்பது உங்களது கல்லீரலில் கொழுப்பு அளவு அதிகமாக இருப்பதை காட்டும். இந்த் பிரச்சனைகளை போக்க உங்களது இரத்தத்தில் எவ்வளவு கொழுப்பு இருக்கிறது என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இரத்தம் உறைதல் பொதுவாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமானவர்களுக்கு இரத்தம் உறையும் வேகத்தை விட வேகமாக தங்களுக்கு இரத்தம் உறைந்து விடுவதை உணர்வார்கள். இது கல்லீரலில் உள்ள அதிகப்படியான நச்சுக்களால் உண்டாகலாம். கல்லீரல் என்பது இரத்தம் உறைதல் மற்றும் இரத்தில் உள்ள கொழுப்புகளின் செயல்பாடுகளை கவனிக்க உதவியாக உள்ளது. இந்த கல்லீரலுக்கு தனது செயல்பாடுகளை செய்வதற்கு தடை உண்டாகும் போதும் இந்த இரத்தம் உறைதல் வழக்கத்தை விட வேகமாக இருக்கும். எனவே உடனடியாக மருத்துவரின் அறிவுரையை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கவனக் குறைவு கல்லீரலில் நச்சுக்கள் சேர்ந்திருந்தால் எதிலும் சோர்வு, கவனக்குறைவாக இருப்பது போன்ற பிரச்சனைகள் உண்டாகும். சாப்பிட கூட தோன்றாமல் போய்விடும். மேலும் சீக்கிரமாக உடல் எடை குறைவது, மன அழுத்தம் உண்டாவது போன்ற பிரச்சனைகள் உண்டாகிவிடும் சூழல் உருவாகும். இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் சென்று உங்களது உடல் நலனை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம் உங்களது வீக்கமான கால்களும், வீக்கமான அடிவயிறுமே உங்களது கல்லீரல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை பற்றி சொல்லிவிடும். மேலும் வீக்கமான கால்கள் மற்றும் அடிவயிறு ஆகியவை என்றுமே உடல் ஆரோக்கியத்திற்கான அறிகுறியாக இருக்காது. இது போன்ற அறிகுறிகள் தோன்றினால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும். சரும பிரச்சனைகள் உங்களது கல்லீரலானது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் உங்களது கல்லீரல் பலவீனமாகிவிடும் போது அது பல வகையான சரும பிரச்சனைகளை தோற்றுவிக்கும். உங்களுக்கு அலர்ஜிகள் எல்லாம் உண்டானால் அது சருமத்தில் தான் வெளிப்படும். அதே போல தான் கல்லீரல் பாதிப்படைந்தாலும் அதை உங்களது சரும காட்டிக் கொடுத்து விடும். மலத்தில் நிற மற்றம் கல்லீரல் பாதிக்கப்படும் போது இது போதுமான பித்த நீரை உற்பத்தி செய்யாது இதனால் மலத்தில் நிற மாற்றம் ஏற்படும்.இவ்வாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். நீர் கோர்த்தல் இது ஒரு பொதுவான அறிகுறி ஆகும்.கல்லீரல் பாதிப்பு அடைந்தால் கணுக்கால் மற்றும் கால்களில் நீர் தேங்கி வீங்கி காணப்படும்.இவ்வாறு நேர்ந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். திரவங்கள் வெளிப்புற திசுக்களில் தேங்குவதால் வீக்கம் ஏற்படும்.சிறுநீரகக் கோளாறுகள்,ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள்,இதய செயலிழப்பு மற்றும் நிணநீர் நோய் போன்ற காரணங்களாலும் நீர் தேங்கிவிடும். பூண்டு கல்லீரலில் சுரக்கும் நொதிநீர்களை தூண்டி நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பச்சை காய்கறிகள் பச்சையம் நிறைந்த பசலைக்கீரை, வெந்தயக்கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ் முதலிய நச்சுப் பண்பு நீக்கிகள் (detoxifiers) கல்லீரலுக்கு நல்லது. மஞ்சள் பொறியல் வகைகளுக்கு மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களில் இருக்கும் புற்றுநோய் காரணிகளை கல்லீரலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது. எலுமிச்சை காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது கல்லீரலை தூண்டுகிறது. எனவே தினமும் காலையில் எலுமிச்சை சாறை பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பீட்ரூட் இது கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுகளை ரத்தத்துடன் கலப்பதை தடுத்து, அவற்றை வெளியேற்றும் பணியை செய்கிறது. திராட்சை வைட்டமின் சி மறும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் இதில் அதிக அளவில் உள்ளன. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கக் கூடியது.