ஈரான், செப்.27 (டிஎன்எஸ்) ஈரான் புஷெர் அணு உலை மையத்தில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை புதிய வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வைரசுக்கு 'ஸ்டக்ஸ்நெட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புஷெர் மையம் மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பல்வேறு கம்ப்யூட்டர்களில் வைரஸ் கொன்ட புரோகிராமை நீக்குவதற்கு முயற்சி நடந்து வருகிறது. ஜெர்மனியை சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுனர்கள் இந்த வைரஸினை ஜுலை மாதம் கண்டுபிடித்தனர்.
அந்த வைரஸ் ஈரான், இந்தோனேஷியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை பெரிதும் தாக்கியுள்ளதாக தெரிகிறது. ஆகஸ்டு மாத நிலவரப்படி, ஈரானில் 60,000 கம்ப்யூட்டர்களும், இந்தோனேஷியாவில் ஏறத்தாழ 10,000 கம்ப்யூட்டர்களும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (டிஎன்எஸ்)
இந்த வைரசுக்கு 'ஸ்டக்ஸ்நெட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புஷெர் மையம் மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பல்வேறு கம்ப்யூட்டர்களில் வைரஸ் கொன்ட புரோகிராமை நீக்குவதற்கு முயற்சி நடந்து வருகிறது. ஜெர்மனியை சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுனர்கள் இந்த வைரஸினை ஜுலை மாதம் கண்டுபிடித்தனர்.
அந்த வைரஸ் ஈரான், இந்தோனேஷியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை பெரிதும் தாக்கியுள்ளதாக தெரிகிறது. ஆகஸ்டு மாத நிலவரப்படி, ஈரானில் 60,000 கம்ப்யூட்டர்களும், இந்தோனேஷியாவில் ஏறத்தாழ 10,000 கம்ப்யூட்டர்களும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (டிஎன்எஸ்)
Sep 27, 2010
No comments:
Post a Comment