இந்தியாவில் எக்கச்சக்கமான சினிமா படப்பிடிப்பு தளங்கள் உள்ளன. இயற்கையும், கலாச்சாரமும், தொன்மையும் பின்னிப்பிணைந்து கிடக்கும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் எந்நேரமும் சினிமாக்காரர்களின் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல மூலைகளிலிருந்தும் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்து படப்பிடிப்பு நடத்திச் செல்கின்றனர். அந்தவகையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான படப்பிடிப்பு தளங்களாக திகழும் இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இவை மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களாகவும் திகழ்வதோடு, சினிமா ஷூட்டிங்கும் நடத்தப்படுவதால், அவற்றைக் காணும் ஆர்வத்தோடு ஆயிரக்கணக்கான பயணிகள் இவ்விடங்களுக்கு வந்து செல்கின்றனர். படித்துப் பாருங்கள் : டாப் கதாநாயகர்களின் பிறந்த இடங்கள்! படித்துப் பாருங்கள் : கனவுக்கன்னிகளின் பிறந்த இடங்கள்! இந்தியாவின் பிரபலமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!!!1/31 பேக்கல் கோட்டை பாம்பே படத்தில் அரவிந்த்சுவாமி காதலின் ஏக்கத்தில் உருகியுருகி பாடிக்கொண்டிருக்க, மனிஷா கொய்ராலா அவரைத் தேடி ஓடி வரும் காட்சியை மறக்க முடியுமா?!...அந்தப் பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்ட இடம்தான் பேக்கல் கோடை. கேரளாவின் மிகப்பெரிய கோட்டையாக அறியப்படும் இந்தக் கோட்டை, காசர்கோட் மாவட்டத்தில் உள்ள பேக்கல் நகரில் அமைந்துள்ளது. பேக்கல் ஹோட்டல்கள்
பேக்கல் கோட்டை
பாம்பே படத்தில் அரவிந்த்சுவாமி காதலின் ஏக்கத்தில் உருகியுருகி பாடிக்கொண்டிருக்க, மனிஷா கொய்ராலா அவரைத் தேடி ஓடி வரும் காட்சியை மறக்க முடியுமா?!...அந்தப் பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்ட இடம்தான் பேக்கல் கோடை. கேரளாவின் மிகப்பெரிய கோட்டையாக அறியப்படும் இந்தக் கோட்டை, காசர்கோட் மாவட்டத்தில் உள்ள பேக்கல் நகரில் அமைந்துள்ளது. பேக்கல் ஹோட்டல்கள்
அதிரப்பள்ளி அருவி

அருவியை இந்தியாவின் நம்பர் ஒன் ஷூட்டிங் ஸ்பாட் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இங்கே சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' படத்தில் வரும் அதிர்ச்சியூட்டும் தற்கொலைக் காட்சியை யாராவது மறக்க முடியுமா? அதேபோல இராவணன் படத்தில் வரும் 'உசுரே போகுது' பாடல், பையாவின் 'அடடா மழைடா', அசோகா (இந்திப்படம்) உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்கள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் டூயட் பாடல்கள் எடுக்கவேண்டுமென்றால் படப்பிடிப்பு குழுவினருக்கு அதிரப்பள்ளி அருவிதான் நியாபகத்துக்கு வரும்!
பொள்ளாச்சி

மணிரத்னம், பாலச்சந்தர், கே.பாக்யராஜ், ஷங்கர் உள்ளிட்ட தமிழ் திரைப்பட இயக்குனர்களின் எண்ணற்ற திரைப்படங்கள் பொள்ளாச்சியில் படம்பிடிக்கப்பட்டிருப்பதோடு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிறமொழி படங்களும் அதிக எண்ணிக்கையில் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளன
தூத்சாகர் அருவி
தாஜ் மஹால்
பேக்கல் கோட்டை
பாம்பே படத்தில் அரவிந்த்சுவாமி காதலின் ஏக்கத்தில் உருகியுருகி பாடிக்கொண்டிருக்க, மனிஷா கொய்ராலா அவரைத் தேடி ஓடி வரும் காட்சியை மறக்க முடியுமா?!...அந்தப் பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்ட இடம்தான் பேக்கல் கோடை. கேரளாவின் மிகப்பெரிய கோட்டையாக அறியப்படும் இந்தக் கோட்டை, காசர்கோட் மாவட்டத்தில் உள்ள பேக்கல் நகரில் அமைந்துள்ளது. பேக்கல் ஹோட்டல்கள்
அதிரப்பள்ளி அருவி
அருவியை இந்தியாவின் நம்பர் ஒன் ஷூட்டிங் ஸ்பாட் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இங்கே சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' படத்தில் வரும் அதிர்ச்சியூட்டும் தற்கொலைக் காட்சியை யாராவது மறக்க முடியுமா? அதேபோல இராவணன் படத்தில் வரும் 'உசுரே போகுது' பாடல், பையாவின் 'அடடா மழைடா', அசோகா (இந்திப்படம்) உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்கள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் டூயட் பாடல்கள் எடுக்கவேண்டுமென்றால் படப்பிடிப்பு குழுவினருக்கு அதிரப்பள்ளி அருவிதான் நியாபகத்துக்கு வரும்!
பொள்ளாச்சி