விமான போக்குவரத்தில் அடியெடுத்து வைக்கும் டாடா சன்ஸ்

டெல்லி, ஜூலை 01 (டி.என்.எஸ்) இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறையில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு டாடா சன்ஸ் நிறுவனம் மீண்டும் நுழைகிறது.

குறைந்த கட்டணத்தில் விமான சேவையை இந்தியாவில் துவக்க உள்ளது ஏர் ஏசியா நிறுவனம். இதற்காக, அனுமதி மற்றும் விமானப் போக்குவரத்துக்கான சான்றிதழையும் பெற காத்திருக்கிறது ஏர் ஏசியா.

ஏர் ஏசியா மற்றும் டாடா சன்ஸ் இணைந்து இந்த சேவையை செய்ய உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவை துவக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (டி.என்.எஸ்)

No comments:

Post a Comment